பல்கலைகழகங்களுக்கு இடையே மாநில பளுதூக்கும் போட்டி

Spread the love

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சாம்பியன்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Uல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது.
9-Uல்கலைகழகத்திலிருந்து 70-க்கும் மேற்பட்ட ஆண் – பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பியன் பட்டத்தை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெற்றது.

கேடயம் மற்றும் சான்றை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பெருவழுதி வழங்கினார்.
பல்கலைக்கழக உடற்பயிற்சி இயக்குநர் சையத் சபீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Print Friendly, PDF & Email