இடி முரசு செய்தி எதிரொலியால் மதுரையில் ஆழ்துளை கினறு மூடபட்டது

மதுரை மாவட்டம் மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட எஸ் எஸ் காலனி பிஎஸ் 75 வது வார்டு மாடக்குளம் மெயின்…

இடி முரசு செய்தி எதிரொலி..

தஞ்சை பேராவூரணி தாலுகா செம்பியன்மகாதேவி பட்டிணம் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி வளாகம் முழுதும் தேங்கி இருந்த மழை நீர்…

இடி முரசு டிவி.காம் செய்தி எதிரொலி :தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் புகார் மனு மீது உடனே நடவடிக்கை எடுத்த நெல்லை ஆட்சியர்

M.ஞானசேவியர், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக 27.9.19 நெல்லை மாவட்ட ஆட்சியர்க்கு புகார்…

திருவண்ணாமலை :இடி முரசு டிவி செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!

செங்கம் காவல் நிலையம் பின்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளதை தமது இடி முரசு செய்திவெளிவந்தது,செய்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி…

திருவண்ணாமலை : செங்கம் பேரூராட்சியில் நமது இடி முரசு செய்தி எதிரொலியால் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!!

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கம் பகுதில் உள்ள 44 பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நகர பொதுமக்கள் தினந்தோறும்…

இடி முரசு டிவி நிருபர் பிரபாகரன் முயற்ச்சியில் சேமிப்பு புத்தகம் கிடைக்கப்பட்டது

சேலம் மாவட்டம் வெள்ளார் பகுதிக்கு உட்பட்ட கத்தோலிக் சீரீயன் வங்கியில் நீண்ட வருடங்களாக சேமிப்பு புத்தகம் வழங்காமல் துண்டு சீட்டில் எழுதி…

இடிமுரசு Tv இணையதளத்திற்கு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வழி காட்டுதல் கரூரை சேர்ந்த நடிகை நாகராஜன் நன்றி தெரிவித்தார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை சமூக ஆர்வலர் மற்றும் நடிகர் நாகராஜன் அவர் இணையதளத்தில் கிராமப்புறங்களுக்கு வழிகாட்டுதலுக்காக முதல் முறை…

இடி முரசு செய்தி எதிரொலி :தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை வெற்றி

கடந்த 5மாதத்திற்கு மேலாக சரிசெய்யபடாமல் இருந்த மின்கம்பம் புதிய மின்கம்பம் அமைக்கும் தொடக்கம்   தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி…