கவிதை:-உறங்காத மனம்

உறங்காத மனம் இரும்புத்திரை போட்டு வைத்தாலும் கடந்து செல்லும் மனிதர்கள் பேசும் வார்த்தைகள் நெருப்பாய் போனதால் நெஞ்சம் உருகுகிறது…. காயப்பட்ட மனதிற்கு…

இரவு நேர கவிதை

இன்பங்களின் காதலி இயற்கையின் புன்னகை கண்களின் தேடல் கனவுகளின் கண்காட்சி பேரானந்தத்தின் வரவேற்பு குழந்தையின் சிணுங்கல் அன்னையின் தாலாட்டு சொர்கத்தின் வாசல்…

#பெண்களின்_வலி…

பிறந்து பத்து வயதுவரை அவளை கவனிக்காத அவளுக்கான சுதந்திரம் வாழ்க்கை அதன் பின் அவள் மாறும் வாழ்க்கையும் வலிகளும்….! போதும் ஆண்களுடனான…

தாய்மையின் கவிதை

தாய் தனக்குள் ஒரு ஜீவனைக் கொண்டாட, மெழுகாக உருகியவள். கருவுற்ற நாள் முதல் தனக்குள்ளே பேசியவள். முகம் பார்க்காத கருவினை கதை…

கொரனா பற்றிய கட்டுமாவடி வை.ப கவிதை…

கவிதை… மாசில்லாத காற்றும் .. தூசியில்லாத பூமியும்.. புகையில்லாத வானமும்.. மயக்கமில்லாத மனிதர்களும்.. விபத்தில்லாத சாலைகளும்.. குற்றமில்லாத உள்ளங்களும்.. சிரித்து மகிழும்…

கவிதை:சிகரெட்

*சிகரெட்* உதட்டுக்கு….. இடையில் வைத்து ஒருநிமிடம் என்னை சுவைக்கின்றாய்! மறுநிமிடம்…… என்னை மிதிக்கின்றாய் நன்றிகெட்டவனே உனக்கு நானே எதிரி? கவிஞர்….. *மன்னை…

கவிதை:மௌனம்

*மௌனம்* மௌனம்… என்பது சிறந்த ஆயுதம்தான்! அது யாரையும் காயப்படுத்தாதவரை ஆனால்….. உன் மௌனம் என்னை காயப்படுத்தி கொண்டிருக்கிறது! நெஞ்சங்கள்…… பேசட்டும்…

*அனாதை இல்லங்கள்*

வேற ஊருலதான் வேல கெடச்சுதுன்னு தாயி தகப்பன தனியாக விட்டுவிட்டு தாரம் குழந்தையோட தனிக்குடித்தனம் போனவனே மகன பிரிஞ்சிருக்க பெத்த மனசுக்கு…

*அம்மாவுக்கு* *சுர்ஜித்* *கடிதம்* ………..

ஆழ்துளை கிணறு-என்று அறியாமல் விழுந்து விட்டேன்…. குழிக்குள் இருந்து கொண்டு கூப்பிடுற என் குரல் சத்தம் கேட்கலையோ?   ஆழ்துளை கினத்துக்குள்ள…

கண்ணதாசனின் சொற்பொழிவு