திண்டுக்கல் கோபால்பட்டி அருகே தனியார் பேருந்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை சொத்து பிரச்சனை சம்பந்தமாக கழுத்தறுத்து கொலை சம்பவ இடத்தில்…
Category: குற்றச் செய்திகள்
மாநகராட்சியில் ரூ.20,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கைது
கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்துக்காக ரூ.20,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளார். லஞ்சம் பெற உடந்தையாக…
கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழப்பு
கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
பொறியில் சிக்கிய கனிமவளம்
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில்…
டாஸ்மாக் கடடை மேற்பார்வையாளரை பீர் பாட்டில் தாக்கிய போதை மண்ணன்: 3 பேர் கைது
திருச்சிராப்பள்ளி யில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய தலைவாசல் பகுதி யைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (34), இவர் திருச்சி தென்னூர் அண்ணா…
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆசிரமத்தில் இளம்பெண் கற்பழிப்பு; சாமியார் மற்றும் மனைவி கைது!
சென்னை புழல் அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 48). சாமியாரான இவர், புழல் விநாயகபுரம் சூரப்பட்டு சாலை அருகே…
கரூர் அருகே நல்லமுத்து பாளையத்தில் நிலப் பிரச்சனையில் படலுக்கு தீ வைத்து எரித்த நபர்கள்:
உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் படி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் மனு: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தோகைமலை காவல்…
தருமபுரி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா வழங்க லஞ்சம் பெற்ற பாலக்கோடு ஜர்த்தலாவ் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) கைது செய்யப்பட்டுள்ளார். மூர்த்தி என்பவர் பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது…
திருப்பூர்:தொ.மு.ச., நிர்வாகி சரவணன் மீது தாக்குதல்
அனுப்பர்பாளையம்:தொ.மு.சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், போயம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் சரவணன், 40; மின் வாரிய…