ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில்…
Category: ஆன்மிகம்
சேலத்தில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் அலங்காரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் ஆடி முதல் முன்னிட்டு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயிக்கு…
ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பிரதிஷ்டை!!?
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகின்றன. அங்கு கோயில் கட்டவும் மக்கள் தீா்மானித்துள்ளனா்.…
கன்னியாகுமரி:ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீஎம்பெருமாள் ஆலயத்தின் மகிமை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-பாலமோர் சாலையில் 10 கி.மீ. தூரத்திலுள்ள தெரிசனங்கோப்பு என்ற ஊரிலிருந்து இடதுபுறம் அருமநல்லூ ருக்குப் பிரியும் சாலையில் ஞாலம்…
ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் எப்போது பக்தர்களுக்கு அனுமதி?… தேவஸ்தானம் விளக்கம்:
ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்திருந்த நிலையில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து…
பின்பற்ற வேண்டிய நெரி முறைகள்:வழிபாட்டு தலங்களில்.. ஜூன் 8ஆம் தேதி முதல்… கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..!!
வரும் 8ஆம் தேதி வழிபாட்டு தலங்கள் திறப்பு… வரும் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் நாடு முழுவதும் திறக்க மத்திய…
முருகனின் பிறந்த நாள்! இன்று.!!*
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.…
சாஸ்திரம் கூறும் சில வழிமுறைகள்
1,அலைமோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும். 2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக் கூடாது. தலையணை மீது உட்காரவும் கூடாது.…
கொரோனோ நோய் தடுப்பில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி ஆஞ்சநேயர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
சேலம் மாவட்டம் முதல் அக்ரஹாரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி மாதம் ஏகாதசி முன்னிட்டு கொரோனோ…