லக்னோ, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் சார்பில் வெற்றிகரமாக 40வது மாநில மாநாடு 22,05,23 அன்றைய…
Category: முக்கியச்செய்தி
முக்கிய செய்தி: நாளை Eps ஹ OPS ஹ
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என தகவல்
கல்லணை ஜபியில் குத்தடிக்கும் PWD AE திருமாறன் ?
திருச்சி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டமும் இணைந்து உள்ளது கரிகல சோழனால் கட்டபட்டது கல்லணை,தஞ்சவூர் மாவட்டம் STO சிவகுமார் கீழ் AE…
குளித்தலை அருகே வை.புதூரில் ஓலை பிடாரி அம்மன் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கியது
கரூர் மாவட்டம் குளித்தலை பேராளகுந்தாளம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பதற்காக நா பாளையம்,கீழ குட்டப்பட்டி,பழைய…
கரூர் அருகே அறநிலைத்துறையில் பணிக்கு வராமல் பணம் வாங்கும் ஊழியர்கள்?
கரூர் மாவட்டம் குளித்தலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு .கடம்பனேஸ்வரர் திருக்கோயில் அருகில் அலுவலகம் உள்ளது. இவ் அலுவலகத்தில் சுமார்…
ஓய்வுக்கு பின் TNPSC தலைவராக இறையன்பு
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் இறையன்பு, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள்
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் பதவி ஏற்ப்பு
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் அவர்களுக்கு தந்தி முரசு ஆசிரியர் சரவணன் மற்றும் இடிமுரசு குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களை…
ஆட்சியரின் உத்தரவை மதிக்காத பார் திருவனந்தம்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நெய்தலூர் 5049 மது கடை அருகில் மதுபான பார் உள்ளது. வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தில்…