காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் H.M. ஜெயராம், இகாப கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.பகலவன்…
Category: தமிழ்நாடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி போடும் நிகழ்வினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் நிமிலி வட்டம் புன்னை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் COVID Shield Vaccine துவக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அதிகப்படியாக 100 நபர்கள் வீதம் தடுப்பூசிகள்…
சேலத்தில் கிராம மக்கள் மாட்டு பொங்கல் வைத்து வழிபாடு…….கொரோனா பிரச்சனை காரணமாக கிராமங்களில் கலை இழந்த மாட்டுப் பொங்கல்..
சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல் தமிழர் திருநாளாம் தை திருவிழாவின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மற்றும்…
தமிழர் திருநாளாம் தை திருவிழாவை தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள் திமுக மாநில தேர்தல் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா
சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்று உலக தமிழர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொகியுடன் தொடங்கிய…
தெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்
கைவிடப்பட்ட விலங்குகளுக்கு, தெருவோர விலங்குகளுக்கு உண்ண உணவும் குடிக்க குடிநீரும் பல ஆண்டுகளாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சேவையாற்றி வருகிறது.…
காவல்துறைனருடன் பொங்கள் கொண்டாடிய நமது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். படங்கள்:
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையெட்டி தொ.மு.ச சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
திருப்பூர் ஜன 12 *தொமுச சார்பில் 8 -ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா* *தமிழர்…
பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தொமுச வேண்டுகோள்
திருப்பூர் ஜன 10 , பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தொமுச வேண்டுகோள்…
நீதிமன்ற தடையை மீறி மின்வாரிய கேங்மேன் பணிநியமன தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க தொ மு ச கோரிக்கை
திருப்பூர் ஜன 06 நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க தொ மு ச…
தொமுச வின் கோரிக்கை ஏற்று மின்தடை ரத்து 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டது
திருப்பூர் ஜன 02 தொமுச வின் கோரிக்கை ஏற்று மின்தடை ரத்து 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து…