சென்னை: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் இன்று காலமானார். இதை…
Category: சென்னை
ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 26-9-2020 மாலை 3 மணி அளவில் கொளத்தூர் குமரன்…
ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை- பெரம்பூரில் நடைபெற்றது
*ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில்…
தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது…
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக…
சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு – கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுக்க முடிவு
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய…
காவல்துறையில் 1,250 பேருக்கு கொரோனா தொற்று – சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நலம்…
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மருத்துவர் சுகுமாரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து தாம் மிகுந்த வேதனைஅடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை…..
தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தமிழன் வடிவேலுவின் சிறு ஆதங்கம். கொரோனா நோயினால் தமிழக அரசு…
நாளை எந்த தளர்வும் கிடையாது:சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது: காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி
*சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். _ஜிம்பர் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட்டை காட்டினாள் தேர்வு…