காலை எழுந்தவுடன் சுட சுட செய்திகளை படிக்க இன்றைய 23.01.23 தந்தி முரசு காலை நாளிதழ் படிக்கவும்

23.01.2023 pdf

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல்

*ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் உலா வரும் போலி நிருபர்…?*

தாம் நிருபர் என கூறிக்கொண்டு தேர்தலில் கட்சியினரிடம் மாமுல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் தகவல்.. மற்ற பகுதிகளில் உளவுத்துறை போலிஸ் என்றும்…

முக்கிய பிரமுகர் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் காலமானார்!

சென்னை: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் இன்று காலமானார். இதை…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 26-9-2020 மாலை 3 மணி அளவில் கொளத்தூர் குமரன்…

ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை- பெரம்பூரில் நடைபெற்றது

*ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில்…

தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது…

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக…

சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு – கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுக்க முடிவு

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய…

காவல்துறையில் 1,250 பேருக்கு கொரோனா தொற்று – சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நலம்…