நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் புதிதாக வாரசந்தையை மேம்படுத்துதல் ரூ 90.76 லட்சத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.தற்பொழுது இப்பணி நடைபெற்று வருகிறது.…
Category: மாவட்டச் செய்திகள்
குளித்தலை நகராட்சி அலுவலக கூட்டறங்கில் நடந்த சாதாரண கூட்டத்தில் 25 தீர்மாணங்கள் நிறைவேற்றம்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலக கூட்டறங்கில் சாதாரண கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா…
கரூர்: குளித்தலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அலுவலகத்தை திறந்து வைத்த மாநில செயலாளர்
கரூர் மாவட்டம் குளித்தலை சபாபதிநாடார் தெருவில் குளித்தலை ஒன்றிய குழு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டிட அலுவலகம் திறப்பு…
கரூர்: குளித்தலை எஸ்பிஐ வங்கி விவசாயி தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் போராட்டம்
குளித்தலை எஸ்பிஐ வங்கியில் விவசாயி வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் சொத்தை அபகரித்து விவசாயி தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து தென்னிந்திய நதிகள்…
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மரகன்று நடும் விழா:மணிகண்டம் வட்டாரத்தில் நடந்தது
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தமிழ்நாடு விவசாய நிலங்களில் பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கிழ் மரக்கன்றுகள் நடவு,தமிழ்நாடு விவசாய நிலங்களில்…
முதுகுளத்தூர் அருகே பொருத்தாத மீட்டருக்கு கரன்ட் பில்?:விவசாயி அதிர்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவர் தனது நிலத்தில் விவசாய மின்சாரம் பெறுவதற்காக, தாட்கோ…
மதுரையில் 10 வயது சிறுமியின் சிலம்பத்தில் உலக சாதனை: ஆட்சியார் பாரட்டு
மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்ப சாதனை நடைபெற்றது. தற்போது “நோபல் புக் ஆப் ரெக்கார்டு”உலக சாதனை புத்தகத்தில்…
தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குளித்தலை காந்திசிலை முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து…
தேனியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைப்பெற்றது
தேனி கூட்டுறவு வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்…