திருச்சி தீக்கதிர் நாளிதழ் விளம்பர மேலாளர் இரா.ஸ்டாலின் வளர்ப்பு தயார் கருப்பாயிஅம்மாள் இயற்கை எய்தினார்

தொட்டியம் பேரூராட்சியில் மெகா பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மெகா பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடைபெற்றது.…

திண்டுக்கல் அருகே காவல் ஆய்வாளர் வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்த டி.ஜ.ஜி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த வீரகாந்தி என்பவர் போலீசார் பணியில் இருந்து…

காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம் : தலைவர் சங்கீதா தலைமை நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம் வார்டு எண்.12, மல்லான் கோவில் பகுதியில் நடைப்பெற்றது.…

கை சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக மாவட்ட கழக செயலாளரும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைதுறை…

காட்டுப்புத்தூர் பேரூராட்சியை பாராட்டிய நீர்வள துறை அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நடைபெறும் பணிகளை பார்வையிட வந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர்…

அலட்சியமாக நடந்து கொள்ளும் வேலூர் பேரூராட்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் வேலூர் பேரூராட்சியில் பணியாளர்கள் அலட்சியமாக நடந்து கொண்டுவருகிறார்கள்.மின்சாரத்துக்கு சிக்கனம் தேவைக்கு என்று செயல்பாட்டை மறந்து மக்களில்…

மாவட்ட ஆட்சியர் அலுவலக கார்களை ஜப்தி செய்யவந்த நீதி மன்றம் ஊழியர்கள்

உரிய காலத்தில் இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கார் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்ய…

தந்தி டிவி குளித்தலை நிருபர் தர்மன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனது இனிய தோழர் தர்மவிற்கு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்க இடிமுரசு குழுமம் மற்று நிருபர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பொருப்பு ஏற்ப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்