அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி அக்14 திருச்சி அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் மற்றும் 12 லட்சம் ரூபாய்…

திருச்சி மாநகராட்சி அவல நிலை:சிந்தாமணியில் சாக்கடை மண்னை அல்லா நிலை

*திருச்சி சிந்தாமணி பூசாரிதெரு (8வது வார்டு) பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணி கடந்த வாரம் (05.10.2018) நடைபெற்றது. அப்போது மாநகராட்சி…

சேலம் :ஆத்தூரில் உடல் இரண்டான நிலையில் ஆண் சடலம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 19 -வது வார்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் திரு.பன்னீர்செல்வம் ஆவார். இவர் ஆத்தூர் நகர காங்கிரஸ் கட்சியில்…

*தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு முழுக்க பொய்யானது என வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி*

சவுதி அரேபியாவில் கணவர் இறந்து 10 நாட்களாகியும் சொந்த நாடு கொண்டு வர முடியவில்லையே என மனைவி தவிப்பு

திருச்சி அக்14 திருச்சி மாவட்டம், லால்குடிஅருகேயுள்ள பூவாளூர் கிராமத்தினைச் சேர்ந்தஇளைஞர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர் அக்டோபர் 2 ம்…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி 41வது வட்டம் E.H ரோடு அமைந்துள்ள அருள் மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம் 50வருடத்தின் மிக பாழமைவாய்ந்த ஆலயம்

மழை வந்தால் இந்த ஆலயத்தின் மூக்கால் அளவுக்கு மழை நீபுகுந்து விடுகிறது என்றும், மேற்க்கூரை இடிந்து விழும் சுழ்நிலையில் உள்ளது. இதைப்பற்றி…

நிறுத்தப்பட்ட போனசை மீண்டும் வழங்க வேண்டும் -தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்ற சங்க மாநாட்டில் தீர்மானம்

திருச்ச அக14 தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் நாலாவது மாவட்ட மாநாடு திருச்சியில் இன்று மாவட்ட தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஈ ஓட்டும் அரசு கேபிள் நிறுவனத்தின் இ.சேவை மையம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் இ.சேவை மையம் உள்ளது. இந்த சேவை மையம் கடந்த 1மாதமாக இயங்காததால் பொதுமக்கள்…

அரியலூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் பேரிடர் செயல்முறை விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் திருமானூர் கிராமத்தில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பெயரில் அரியலூர் மாவட்ட தீயணைப்பு…

தஞ்சை:கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் எச் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று

தங்கத்தேர் இழுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் த.லோ. பரமசிவம் நகர தலைவர் சோழராஜன் மாவட்டச் செயலாளர் உஷாராணி முன்னாள் நகர தலைவர்…