75வது சுதந்திர தின விழா: கிராம சபை கூட்டத்தில் ரங்கநாதபுரம் ஊராட்சித் தலைவர் சசிகுமார் உரை

Spread the love

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் ரங்கநாதபுரம் ஊராட்சி 75 ஆவது சுதந்திர தின விழா முன்னிட்டு சிறப்பாக கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்த தலைவர் உ.சசிகுமாரை பாராட்டிய பொதுமக்கள்

 

Print Friendly, PDF & Email