

தொடர்புடைய செய்தி
உக்ரைன் நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஊழல் செய்ததால் மக்கள் கோபம் அடைந்து அவர்கள் அனைவரையும் பாராளுமன்றத்தில் இருந்து தூக்கி வந்து குப்பை தொட்டியில் எறிகின்றனர்.
Posted on Author idimurasutv
Spread the love
Share this:
தேனி மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூபாய் 17 கோடி ஒதுக்கீடு .பணிகளை வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார் .
Posted on Author idimurasutv
Spread the loveஆண்டிபட்டி, நவ.2 : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ஒக்கரைப்பட்டி மற்றும் பிராதிகாரன் பட்டி கிராமங்களில் வேளாண் விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனம் மற்றும் அமெரிக்க ராணுவ படை புழு தாக்குதல் நடைபெற்ற பகுதிகளை வேளாண் கூடுதல் இயக்குனர் விஜயராணி நேரில் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு, தென்னை ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திட 17.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு / குறு விவசாயிகளுக்கு […]