

தொடர்புடைய செய்தி
தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதி வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாருக்கு மக்கள் அமோக வரவேற்பு
Posted on Author idimurasutv
Spread the loveஅ.இ.அ.தி.மு.கவின் தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளராக தமிழக துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகனும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரவீந்திரநாத்குமார் தனது முதல் பிரச்சாரத்தை தேனி மாவட்ட எல்லைப் பகுதியான ஜி .கல்லுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஜி.கல்லுப்பட்டி மக்களிடையே பிரச்சாரத்தை துவக்கி வாக்குகள் சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் வரவேற்றனர். இந்நிகழ்வில் தமிழக […]
Share this:
திருவண்ணாமலை தொகுதிக்காக மோதும் பாஜக.- விட்டுத்தர தயங்கும் அதிமுக
Posted on Author idimurasutv
Spread the loveசட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 சட்டமன்ற தொகுதிகளில் திருவல்லிக்கேணி, ஆம்பூர், கே.வி.குப்பம், போளுர், திருவண்ணாமலை, பழனி, கோவை போன்ற தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக தரப்பில் பட்டியல் தரப்பட்டுள்ளது. _பாஜகவின் தமிழக தலைவர் முருகன், திருவண்ணாமலை தொகுதி வேண்டும் என முரண்டு பிடிக்கிறார். போளுர் தொகுதியை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை கேட்கிறார். […]
Share this:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ராகுல் என கூறிய பாரிவேந்தர்.
Posted on Author idimurasutv
Spread the loveதிருச்சி ஏப் 09 திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் திமுக கூட்டணி கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் வெங்கங்குடி,ஈச்சம்பட்டி சமயபுரம் நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். கிராம பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர் வேனில் அமர்ந்தபடியே வாக்குகளை கேட்டார். நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு.எல்லா மதத்தினரும், இனத்தினரும் சேர்ந்து சம உரிமையோடு வாழலாம் என்பதே அரசியல் சட்டம். தாம் […]