Author: idimurasutv
idimurasuTv please share
ரோந்து போலீசர் சரித்திர பதிவேடு குற்றவாளியால் தாக்கப்பட்டு தலையில் பல இடங்களில் வெட்டு
E2 இராயப்பேட்டை காவல் நிலையம் காயம் பட்டவர் ராஜவேலு ஆ/வ 35 மு நிகா 28705 E2 இராயப்பேட்டை காவல் நிலையம் சென்னை-14 சுருக்கம் இன்று 02-07-18ம் தேதி 22.15 மணியளவில் PM தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தகராறு நடப்பதாக காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் மேற்படி இடத்திற்கு C செக்டார் ரோந்து காவலர் போகும் போது 5 க்கும் மேற்பட்ட நபர்கர்கள் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை போகச் சொல்லிய […]
கடைசிவரை வாழப்போவது குணத்தை வைத்து தான்… (மனைவி) (முனியம்மள்)
அதிக பாசம் வைத்து வளர்ப்பது குணம் தான் … (பிள்ளைகள்)(சக்திவேல்) பாலமுருகன்) என் நேசம் , பாசம், புரியாததால் … காதல் (சந்தியா) (பூங்கொடி) நான் அதிகம் பாசம் வைக்கும் உள்ளங்கள் என்னை விட்டு பிரிந்து செல்லுவது (நண்பர்கள்) (உரவுகள்) ஏன் இறைவா என் உயிருக்கு உயிராக நேசித்த போதிலும் அது எனக்கு காதல் தோல்வியாக கிடைத்தது ஏன் இறைவா என் போராட்டத்தில் தோல்வி கிடைத்தது இல்லை ஏன் இறைவா என் சண்டையில் தோல்வி கிடைத்தது இல்லை […]
இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து!
இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்திக், ரியாஸ், முபரீஸ், லியாகத் அலி மீதான நடவடிக்கை ரத்தானது. குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கருத்துகளை துண்டு பிரசாரம் மூலம் விநியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதுகுறிப்பிடத்தக்கது
குற்றவாளிகள் காட்டி கொடுக்கும் கருவி :காவல் துறையின் Facetagr எனும் செயலி மூலம் சிக்கும் குற்றவாளிகள்
குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடிக்க பேஸ் டேகர் (Facetagr) என்ற புதிய செயலி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை காவல் துறையில் தியாகராயர் காவல் மாவட்டத்தில் சோதனை முறையில் அறிமுகபடுத்தப்பட்ட இந்த செயலி காவல் துறையினருக்கு குற்றவாளிகளை பிடிக்க பெரும் உதவியாக இருந்ததால் சென்னை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் இருந்து குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 45 ஆயிரம் பழைய குற்றவாளிகளின் படத்துடன் கூடிய விவரங்கள் இந்த செயலியில் பதிவேற்றம் […]
ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை பொலிசார் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம்
தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் இரயில் ஒன்று புறப்பட்ட போது, அப்போது திடீரென்று இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். இதனால் நிலை தடுமாறிய அவர் ரயில் சக்கரத்தின் அருகே தடுமாறி கீழே விழுந்ததால், அவர் ரயிலின் வேகத்தினால் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.