எதிரொலி செய்திகள்

இடி முரசு செய்தி எதிரொலியால் மதுரையில் ஆழ்துளை கினறு மூடபட்டது

மதுரை மாவட்டம் மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட எஸ் எஸ் காலனி பிஎஸ் 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு மாணவர் விடுதி அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு இதை பார்த்த சமூக ஆர்வலர் வி காளமேகம்  இடி முரசு இணையத்தில் செய்தி பதிவு செய்த பின் மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறைக்கு தகவல்கொடுத்ததை அடுத்த சில நிமிடங்களிலேயே களத்தில் இறங்கிய மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் மூடப்படாமல் இருந்த […]

எதிரொலி செய்திகள்

இடி முரசு செய்தி எதிரொலி..

தஞ்சை பேராவூரணி தாலுகா செம்பியன்மகாதேவி பட்டிணம் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி வளாகம் முழுதும் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றம்..உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் மற்றும் இடிமுரசு குழுமத்தின் சார்பில் நன்றிகளை தெறிவித்துகொள்கிறோம்..

எதிரொலி செய்திகள்

இடி முரசு டிவி.காம் செய்தி எதிரொலி :தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் புகார் மனு மீது உடனே நடவடிக்கை எடுத்த நெல்லை ஆட்சியர்

M.ஞானசேவியர், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக 27.9.19 நெல்லை மாவட்ட ஆட்சியர்க்கு புகார் மனு அளிக்கபட்டது ஒராண்டுகளாக தீர்க்கபடதா பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாயமான்குறிச்சி ஊராட்சி, தெற்கு மாயமான்குறிச்சி, ஆலங்குளம் செல்லும் சாலையின் இணைப்பு தெருவான மேலத்தெரு உள்ளது,இந்தத் தெருவின் நுழைவுப் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்ட் கான்கிரீட்டாலான மூடி சுமார் ஒருவருட காலமாக உடைந்துள்ளதாகவும் இதனால் அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, […]

எதிரொலி செய்திகள்

திருவண்ணாமலை :இடி முரசு டிவி செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!

செங்கம் காவல் நிலையம் பின்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளதை தமது இடி முரசு செய்திவெளிவந்தது,செய்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செங்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு இச்செய்தி பற்றி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார. இதைத்தொடர்ந்து செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்களைக் செங்கம் காவல் நிலையம் பின்புறம் உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார், அவர் பார்வை இடுகைகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு கல், மணல் , மற்றும் ஜல்லி […]

எதிரொலி செய்திகள்

திருவண்ணாமலை : செங்கம் பேரூராட்சியில் நமது இடி முரசு செய்தி எதிரொலியால் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!!

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கம் பகுதில் உள்ள 44 பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நகர பொதுமக்கள் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் தங்களுடைய புதிய ஆதார் அட்டை பிரிவதற்கு,ஆதார் அட்டை பெயர் சேர்த்தல், பெயர் சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதில் மற்றும் பட்டா மாறுதல் இப்படி பல்வேறு தேவைக்காக ஜனங்கள் வந்து செல்லும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினந்தோறும் காலை நேரங்களில் சுத்தம் செய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், […]

எதிரொலி செய்திகள்

இடி முரசு டிவி நிருபர் பிரபாகரன் முயற்ச்சியில் சேமிப்பு புத்தகம் கிடைக்கப்பட்டது

சேலம் மாவட்டம் வெள்ளார் பகுதிக்கு உட்பட்ட கத்தோலிக் சீரீயன் வங்கியில் நீண்ட வருடங்களாக சேமிப்பு புத்தகம் வழங்காமல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்து வந்தனர். இன்று நமது நிருபரின் முயற்சியால் அனைவருக்கும் சேமிப்பு புத்தகம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.. அ.பிரபாகரன்

எதிரொலி செய்திகள்

இடிமுரசு Tv இணையதளத்திற்கு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வழி காட்டுதல் கரூரை சேர்ந்த நடிகை நாகராஜன் நன்றி தெரிவித்தார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை சமூக ஆர்வலர் மற்றும் நடிகர் நாகராஜன் அவர் இணையதளத்தில் கிராமப்புறங்களுக்கு வழிகாட்டுதலுக்காக முதல் முறை வருமானம் இருப்பிடம் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக மற்றும் வாரிசு சான்றிதழ் அரசு வழங்கும் சலுகைகள் தங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என கூறினார் இதேபோல் இரண்டாவது முறையும் கிராமபுற உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு கல்லூரி வழங்கும் உதவித் தொகை பெறுவதற்காக வழிகாட்டுதல் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டனர் அவர் வெளியிட்ட செய்திகளை இடிமுரசு […]

எதிரொலி செய்திகள்

இடி முரசு செய்தி எதிரொலி :தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை வெற்றி

கடந்த 5மாதத்திற்கு மேலாக சரிசெய்யபடாமல் இருந்த மின்கம்பம் புதிய மின்கம்பம் அமைக்கும் தொடக்கம்   தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 6வார்டு முருகன் காலணி அருகே அமைந்துள்ள மின் கம்பம் கடந்த 5 மாதம் முன்பாக மணல் லாரியால் இரவில் சேதப்படுத்தபட்டு இருந்து வந்த நிலையில் இது சம்பந்தமாக பல காவல் துணை கண்காணிப்பாளார் கவனத்திற்கும் கொண்டுச் சென்றோம் இதுசம்பந்தமாக பல முறை மின்பகிர்மான கழகம் உடன்குடி அலுவலகத்தில் சொல்லி நடவடிக்கை இல்லை […]