ஆகா கருவில் தொடங்கியவன் முதல் தாங்கியவள் வரை சொல்லவில்லை… வாழ்வின் ரகசியத்தை… காரணம் அவர்களுக்கே தெறியவில்லை.. கற்று அரிந்தவன் எத்தனை சோகங்களை…
Category: கவிதை
கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கவிதை
எவரிடமும் தோற்காத- நீ எப்படி இப்படி எமனிடம் தோற்று சூரியனை காணாமல் தவிக்கும் சூரியகாந்தியானோம் ஏர்முனைக்கு நிகரான உனது பேனா முனையில்…
நண்பர்கள் தினம்
மாதா பிதா குரு தெய்வம் என பட்டியல் இட்டவர்கள் மறந்தே போனார்கள் நட்பு என்பதனை உலகின் ஜந்தாவது அதிசியம் நட்பு சாதியும்…
ஐயாகலாம் நினைவு நாள் கவிதை
தென்னகத்தில் பிறப்பெடுத்து திருச்சியில் கல்வி பயின்று தமிழக தலை நகர் சென்னையில் பணியாற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுமையுடன் நடந்து நேருவுக்கு…
கும்பகோணம் தீI 5ம் ஆண்டு நினைவு அஞ்சலின் கவிதை
மலர்வதற்கு முன் முறித்து போட்டது இறைவனா இயற்கையா குலம் செழிக்க ஒத்த புள் லைய பெத்து வச்சேன் மகராசன் வந்து என்னை…
பாடல் -ஆசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் வாழ்த்து
முத்தமிழ் தத்தெடுத்த முத்துக்கும் ரா அகவை ஜம்ப தை கடக்கும் முன் அப்படி ஏன் அவசரப்பட்டாய் வார்த்தைக்குள் முழ்கி வாழ்வை தொலைத்தாயோ…
கவிதை :ஞாபகம் வருகிறதே
ஞாபகம் வருதே மலரும் நினைவுகளாய் மனதில் பதிந்த பதிவுகளாய் இது அறிவானந்த நிலையம் அற்புத திருத்தலம் சுதந்திர காற்று நாடு தழுவிய…
கண்ணதாசன் MSV பிறந்த வாழ்த்து
எழுத்தை காதலித்தவனும் இசையை காதலித்தவனும் சங்கமம் ஆனதில் உலக மக்களுக்கு வாஞ்சையாய் வழங்கிய ஞானியே பிரிக்க இயலாத நட்பு பொறாமை கொள்ளாத…
மனோ கமலகண்ணன் பிறந்த நாள் வாழ்த்து
உலக வரைபடத்தில் கண்ணுக்கு எட்டாதூரத்தில் – நீ துருவ நட்சத்திரமாய் ஜொலித்தாலும் எங்கள் கண்ணுகுள் நிலவாய் காலம் எல்லாம் நிலைத்திருப்பாய் பெற்றவர்.…