லக்னோ, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் சார்பில் வெற்றிகரமாக 40வது மாநில மாநாடு 22,05,23 அன்றைய தினத்தில் நடைபெற்றது. (All India Small Newspapers Association (A Gazette Notified By Press Council of India) இவ்விழாவில் தேசியத் தலைவர் சிவசங்கர் திருபாதி மற்றும் தேசிய பொதுச்செயலாளர் திருமதி. ஆர்த்தி திருபாதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்னிந்திய சிவயோகி ஸ்ரீராம், தமிழ்நாடு மாநில தலைவரும் மக்கள் விசாரணை […]
முக்கியச்செய்தி
முக்கிய செய்தி: நாளை Eps ஹ OPS ஹ
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என தகவல்
கல்லணை ஜபியில் குத்தடிக்கும் PWD AE திருமாறன் ?
திருச்சி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டமும் இணைந்து உள்ளது கரிகல சோழனால் கட்டபட்டது கல்லணை,தஞ்சவூர் மாவட்டம் STO சிவகுமார் கீழ் AE யாக பணிபுரியம் திருமாறன் . கல்லனையில் சட்டர் பழுது பார்பு பணி நடந்துகொண்டுவருகிறது. வெல்டிங், கேஸ்கட்டிங், மோட்டார் பழுது மற்றும் இதர பணிகள் நடந்துவருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்யமால் ஜபியில் ரூம் கதவை பூட்டி கொண்டு கு,கும்மாளத்துடன் இருப்பதாக வெளியில் பாதுகாவளர் புலம்பல். நடந்த விசயாத்தை அறிந்து நிருபர்கள் சென்று பார்த்துள்ளார்கள். கேட் வெளியில் […]
குளித்தலை அருகே வை.புதூரில் ஓலை பிடாரி அம்மன் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கியது
கரூர் மாவட்டம் குளித்தலை பேராளகுந்தாளம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பதற்காக நா பாளையம்,கீழ குட்டப்பட்டி,பழைய மயிலாடி ,வடக்கு தெற்கு மைலாடி மற்றும் வை.புதூரில் நேற்று வேப்பமரத்தடியில் இன்று 16.02.23 மன்டு என்று அழைக்கப்படும் இடத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்த ஓலை பிடாரி அம்மன். உள்ளூர் பக்தர்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கும் நேர்த்தி கடனான மாவிளக்கு, தேங்காய் வாழை பழம் வைத்து அபிஷோகம் பண்ணியும் சேவல் அறுத்து வழிபட்டனர்.
கரூர் அருகே அறநிலைத்துறையில் பணிக்கு வராமல் பணம் வாங்கும் ஊழியர்கள்?
கரூர் மாவட்டம் குளித்தலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு .கடம்பனேஸ்வரர் திருக்கோயில் அருகில் அலுவலகம் உள்ளது. இவ் அலுவலகத்தில் சுமார் ஆறு பணியாளர்கள் பணி செய்து வருவதாக தெரிகிறது.பணி என்பது காலை 10 மணி முதல் மாலை 5. 45 வரை அலுவலகம் செயல்படும் என தகவல் பலகை உள்ளது.ஜெயதேவி தக்கார்/ஆணையராகவும் மற்றும் குழந்தைவேல் செயல் அலுவலராகவும் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .அலுவலகத்தில் ஒருவர் கூட பணியில் சீட்டில் அமர்ந்து இருப்பது மாதிரி தெரியவில்லை.அங்கு இருந்தவர்களிடம் […]
ஓய்வுக்கு பின் TNPSC தலைவராக இறையன்பு
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் இறையன்பு, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள்
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் பதவி ஏற்ப்பு
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் அவர்களுக்கு தந்தி முரசு ஆசிரியர் சரவணன் மற்றும் இடிமுரசு குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆட்சியரின் உத்தரவை மதிக்காத பார் திருவனந்தம்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நெய்தலூர் 5049 மது கடை அருகில் மதுபான பார் உள்ளது. வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தில் இன்று மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர். இதை மிறி மதுபான பாரில் கோட்டர் ரூ 200 முதல் ரூ 240 வரையிலும், பீர் ரூ190 முதல் ரூ250 வரையிலும் விற்பனை செய்யபட்டதாக […]